406
நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான அனைத்தையும் 100 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஆத்மநிர்பார...

315
ஒகேனக்கல்லில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவச உடை அணியாமல் பரிசல் பயணம் மேற்கொண்டனர். நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மதியம் 1 மணி வரையில் அர...

263
குழந்தைகளுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் நடைபெறும்போது ஆயிரத்து 98 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சென்னை கொரட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நட...

610
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே டிபன் சென்டரில் வாடிக்கையாளர் சாப்பிட்ட வடையில் பாதி உடைந்த பிளேடு கிடந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர். வெண்பல வட்டத்தில் உள்ள க...

1026
புழுக்கள் நெளிந்து, துர்நாற்றத்துடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயிலில் வந்து இறக்கப்பட்டிருந்த 1500 கிலோ கெட்டுப்போன இறைச்சியை கைப்பற்றச் சென்ற அதிகாரிகளே வாந்தி எடுக்கும் நிலைக்குச் சென...

507
காஷ்மீரின் நன்மைக்காகவே 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதாகவும், எந்தச் சக்தியாலும் மீண்டும் அமல்படுத்த முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் தேர்த...

586
ஈரோட்டில் உணவகத்தில் பார்சல் வாங்கிய சப்பாத்தி கெட்டுப்போய் இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில், உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர். காந்திஜி சாலையில் பாலு என்பவருக்கு சொந்தமான கருப்பண்ணா உணவகத்...



BIG STORY